3,059 record(s) found
பல்வேறு கவிதை நூல்களும் மொழிபெயர்ப்பு நூல்களும் எனது படைப்புகளாக வெளிவந்துள்ளன. இருப்பினும் எனது சிறுகதைத் தொகுப்பு வெளிவருவது இதுவே முதன்முறை. வெளியீடு புஸ்தகா மூலம் அமைந்தது பெருமை. பெரும்பாலும் பல்வேறு போட்டிகளில் பரிசு வாங்கிய எனது சிறுகதைகளின் தொகுப்பே "இங்கேயும் சில பூக்கள் மலரும்". அதிலும் சென்னை தினமலர் வாரமலர் டி.வி.ஆர் நினைவு 2016 ஆண்டு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூ.20000/- வென்ற சிறுகதையே இங்கேயும் சில பூக்கள் மலரும் சிறுகதையாகும். இச்சிறுகதையுடன் வேறு போட்டிகளில் வென்ற பதினோரு சிறுகதைகளைத் தொகுத்து இச்சிறுகதைத் தொகுப்பு வெளியாகிறது. புஸ்தகா ராஜேஷ் அவர்கள் சிறந்த வடிவமைப்புடன் இந்நூலை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன். இதன்மூலம் சிறுகதை இலக்கிய உலகில் காலடி எடுத்து வைக்கிறேன். இதற்கு அடிகோலிய எனது பெற்றோர்கள் தெய்வத்திரு. தர்மியா. ரா. குப்புசாமி ஐயர் தர்மியாகு. சுமித்ரா அம்மையார் இருவரையும் வணங்கி மகிழ்கிறேன். எழுத்துப் பணிகளில் தொடர்ந்து என்னை ஊக்குவிக்கும் எனது காதல் மனைவி லோகாவதி ஹரிஹரனுக்கும் நன்றி. மற்றும் புஸ்தகா நிறுவனத்திற்கும் வடிவமைப்பு அச்சுப் பணி மேற்கொண்ட பணியாளர்களுக்கும் நன்றி. சிறுகதை நேயர்களுக்கும் இலக்கியப் படைப்பாளர்களுக்கும் இதனை வாசித்து என்னைத் தொடர்ந்து ஊக்குவிக்க இருப்போர்க்கும் உலகளாவிய சிறுகதை வாசிப்பாளர்களுக்கும் நன்றி.
长青藤国际大奖小说书系,乔吉深爱的姐姐阿加莎离家出走。当小镇警长带着一具穿着阿加莎礼服的无名尸回来时,所有人都接受了这个悲惨的事实,除了乔吉。乔吉骑上一匹不怎么样的坐骑,带着步枪,连同一个吵闹的同伴,踏上了寻找姐姐阿加莎的旅程。她决定不放过任何蛛丝马迹,找到姐姐依然活着的证据,带姐姐回家。尽管她意志坚决,尽管她有擦得发亮的步枪和神枪手一样的身手,但一连串的遭遇还是杀得她措手不及......
"Juliet, a penniless American art student, travels to the city of light to study painting. To pay her way, she paints portraits of wealthy debutantes. One of her subjects is Deborah, a young English woman suffocated by the narrow expectations of her aristocratic family. Juliet is equally confined by the rigid academic structure of her art education and finds an unlikely kindred spirit in Deborah. Juliet and Deborah’s love for art brings them together, even as their friends and family try to drive them apart. A fairy tale romance where the old and new worlds collide, drawn by SIMON GANE, the artist behind Eisner-nominated Ghost Tree and THEY’RE NOT LIKE US, and written by ANDI WATSON, author of The Book Tour, Kerry and the Knight of the Forest, and the forthcoming Punycorn.
The God of Whispers has spread an omnipresent paranoia to every corner of the kingdom of Zhal; his spies hide in every hall spreading mistrust and fear. Adam Osidis, a dying knight from a disgraced house, must choose between joining a hopeless band of magic users in their desperat e bid to free their world of the evil God, or accepting his promise to give Adam everything his heart desires. Writer RICK REMENDER reteams with collaborators JEROME OPEÑA (Uncanny X-Force, Fear Agent) and MATT HOLLINGSWORTH (TOKYO GHOST, WYTCHES) to take you on a hard road through the strange fantasy world of Zhal. All men have surrendered their freedom for fear. Now, one last free man must choose.
சின்னுவுக்கு அக்கீயின் பேரில் ஈர்ப்பு இல்லைதான். இது கல்லூரிக் காலத்திலேயே நீடிக்கிறது. ஆனால் சின்னுவும் ரூபிணியும் விரும்புகிறார்கள். எதிர்பாராமல் ரூபிணியின் துர்மரணம் நிகழ்கிறது. சின்னு உடைந்து போய் அக்கீயை விட்டு விலக நினைக்கிறான். இடையில் ரோகிணியின் நிச்சயமற்ற ஊடுருவல்! ஆனால், பூமாவின் நினைவில் அக்கீயையும் துறந்து, சின்னு கடந்து செல்கிறான். இறுதியில் மீண்டும் இருவரும் ஓர் உச்சக்கட்டத்தில் சந்திக்கிறார்கள். ஒருவேளை நிரந்தரமாக இழந்தவர்களையே நினைத்து வாழ்க்கையைத் தொலைத்து விடுவதில் என்ன பயன் என்பதை அக்கீசியா, சின்னசாமிக்கு உணர்த்தியிருக்கலாம்.
எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் மட்டும்தான்... அந்த முடிவோடுதான் இரண்டு வரிக் கதைக் கருவை அமைத்தேன்... என் மனதில் அதை எடுத்தேன்... எழுத ஆரம்பித்திருக்கிறேன்... எட்டு பாக நாவலாக அது விரிந்து ஓடும்... இந்தக் கதையில் காதல் மட்டும்தான்... காதலைத் தவிர வேறு இல்லை... ஆங்காங்கே ஒருங்கிணையும் சம்பவங்களும் பாத்திரங்களும் கதையின் போக்கில் செண்டிமெண்ட்களை அள்ளித் தெளித்தாலும் ரொமான்ஸ் மட்டுமே முதன்மையாக நிற்கும். இப்போதைய எட்டு பாக நாவல் காதலுடன் முகப்புக் கவிதைகளின்றி வெளி வரும்... கவிதைகள் கூட காதலின் ஓட்டத்திற்கு இடையூறு செய்து விடக் கூடாது என்ற எண்ணமே காரணம்... முதல் முதலாக எனது பாக நாவல்களில் முகப்புக் கவிதை வரிகளில்லாமல் வருகின்ற நாவல் இந்த 'எண்ணியிருந்தது ஈடேற...' நாவல்... ஏன் இப்படி என்று கேட்டால் அது அப்படித்தான் என்பதே என் பதிலாக இருக்கும்... ஒன்பது பாக நாவலை உணர்ச்சி மயமான குடும்ப செண்டிமெண்டுடன் சொல்ல இருக்கிறேன்... பத்து பாக நாவலைப் பற்றியும் அதற்கடுத்து கொடுக்கப் போகும் இருபது பாக நாவலைப் பற்றியும் அந்தத் தருணத்தில்தான் யோசிக்க வேண்டும்... ஆதலினால்... காதல் சொல்லும் எட்டு பாக கதையை என் வாசக, வாசகியர்க்கு கொடுத்து விட எண்ணம் கொண்டதில் பிறந்ததுதான் இந்த முழுநீளக் காதல் கதை...! எண்ணியிருப்பதை ஈடேற்றும் கதைக்களமாக நம் இந்தியத் திருநாட்டின் கேரள மண்ணைத் தேர்ந்தெடுத் திருக்கிறேன்... பச்சைப் பசோலென்ற தேயிலைப் பாத்திக்களின் நடுவே இயற்கையுடன் கலந்து வாழும் கேரளத்து மக்களிடையே ஒளிந்து கொள்ள ஓடிக் கொண்டிருக்கிறாள் நம் கதையின் நாயகி நந்தினி...! சேர நாட்டின் ரவிவர்மனின் குலத் தோன்றல்களில் ஒரு தோன்றலில் வம்சா வழியில் வந்தவனாய்.... ரவிவர்மனின் அனைத்து குணாதிசியங்களையும் தன்னிடத்தில் கொண்டவனாய்... கண்டிப்பும் கறாருமான ரவிச்சந்திரன் நம் கதையின் நாயகனாய் நந்தினிக்கு அடைக்கலம் கொடுத்து அழைத்துச் சென்று கொண்டிருக்கிறான்... கோழிக்கோடில் இறங்கிய பின்பு அடுத்து அவர்கள் செல்லப் போகும் இடங்களையும், நடக்கப்போகும் சம்பவங்களையும் மற்ற பாகங்கள் விவரிக்கும்...
"அழகின் ஆராதனை" என்ற குறுநாவலில் படித்து பட்டங்கள் பெற்று பதவிகளில் பணியாற்றும் ஆண்களும் பெண்களும் தம்பதியர்கள் ஆனதும் சிலருக்கு எதிர்கால வாழ்க்கை குறித்து கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. அப்படி ஒரு வேறுபாடு இந்த குறுநாவலின் தம்பதியருக்கு ஏற்படுகிறது. அது என்னவென்றால் குழந்தை இப்போது வேண்டாம் என்பது. அது குழந்தை கருப்பையில் வளர்வது உறுதியாகிவிட்ட நிலையில்.... அதையும் தீர்த்து வைத்து படிப்பவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட வைக்கிறார் ஆசிரியர் அமரர் லக்ஷ்மி அவர்கள்.
சுமதி செல்லமாக வளர்ந்த பெண். எதற்கும் பயப்படாத தைரியசாலி, யாராக இருந்தாலும் நேருக்குநேர் நின்று பேசிவிடும் ரகம் இவள், தன்னுடைய கல்லூரி படிப்பை, அக்கா லஷ்மி வீட்டில் தங்கிப் படிக்கிறாள். அங்கு அவளுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் என்ன? அதை அவள் எப்படி கையாண்டாள் என்பதைக் காண வாசிப்போம் வாருங்கள்...!.
Ten years after the world is plunged into an everlasting night that turns all living creatures into monstrous shades, the only way to survive is to stay close to artificial light. Enter Valentina “Val” Riggs, a skilled ferryman who transports people and goods along deadly unlit roads with her heavily illuminated eighteen wheeler.
"வீட்டைக் கட்டிப் பார்... கல்யாணம் பண்ணிப் பார்" இது ரொம்பப் பழைய மொழி... "இருக்கற வீட்டுல ரெனவேஷன் வேலை பண்ணிப் பார்... உன் தாவு தீர்ந்துரும் பார்" இது தான் புது மொழி... வீட்டுல சமையலறைய ரெனவேஷன் பண்றதுகுள்ள நான் பட்ட பாடு இருக்கே... எப்படி அல்லோலப் பட்டேன்னு தெரிஞ்சுக்கணுமா? இந்தக் கதையை... உகும் என் அனுபவத்தைப் படிங்க... சிரிச்சுக்கிட்டே புரிஞ்சுப்பீங்க...
迷雾森林里藏有所需物资,地图会指弓 你们到..... 运气好的话,也许还能拾到一两个宝箱 究竟是成为世界主宰?还是被淘汰? 现在就开始你们的奇异之旅吧!.
மித்து என்கிற மித்தேஷ் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் கெட்டி. மிகவும் சுட்டி. அவனுடைய அப்பா அரவிந்த் ஒரு வங்கி அதிகாரி. அவனுடைய அம்மா மீனாட்சி ஒரு பள்ளி ஆசிரியை. சென்னை வேளச்சேரியில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் அவர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் வீடு, மூன்றாம் தளத்தில் உள்ளது. அவனுடைய பக்கத்து வீட்டில் பார்வதிப் பாட்டியும் பட்டாபி தாத்தாவும் வசிக்கிறார்கள். மித்துவும் பட்டாபி தாத்தாவும் நெருங்கிய நண்பர்கள். அவன் அவரை பட்டு என்றுதான் அழைப்பான். பட்டு தாத்தா அவனுக்கு நல்ல நல்ல கதைகளை கற்பனை வளத்துடன் கூறி அவனுடன் விளையாடுவது வழக்கம். அதோடு கூட தினமும் கதை சொல்லும் போது அந்தக் கதை சம்மந்தமான குட்டி குட்டி பொருட்களை அந்தக் கதை மாந்தர்களே தருவது போல அவனுக்குத் தெரியாமலேயே பரிசாக வழங்குவார். சுட்டி மித்துவும் பட்டு தாத்தாவும் தினமும் தங்கள் கற்பனையில் வெவ்வேறு உலகத்துக்கு போய் வருவார்கள். இது அவர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. இன்றும் அவர்கள் எங்கே போகிறார்கள் என்று பார்க்கலாமா!.
குறும்பு பேச்சும், கேலியும் கைவந்த கலையாய் 28 வயது வசீகர இளைஞன் திறமைமிக்க பிஸினஸ்மேன் பிரமோத். அதே நேரத்தில், ஆண்களைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தில் இருக்கும் இளம் பெண் எழுத்தாளர் மஞ்சரி. இவர்களுக்குள் முதலில் மோதலாகி, பின் நட்பாகி, பின் ஒரு தலை காதலாகி பின் ஏமாற்றத்துடன் நீண்ட இடைவெளிக்குப்பின் இரு மனங்களும் சேர்ந்ததா? இல்லையா? என்பதை காதலின் இன்பத்தோடும் வலியோடும் சேர்ந்து வாசித்து தெரிந்துகொள்வோம் வாருங்கள்....!.
迷雾森林里藏有所需物资,地图会指弓 你们到..... 运气好的话,也许还能拾到一两个宝箱 究竟是成为世界主宰?还是被淘汰? 现在就开始你们的奇异之旅吧!.
A decade ago, 300,000 citizens of Philadelphia were suddenly lost in Oblivion. The government made every attempt to recover them, but after many years, they gave up. Nathan Cole...won't. He makes daily trips, risking his life to try and rescue those still living in the apocalyptic hellscape of Oblivion. But maybe...Nathan is looking for something else? Why can't he resist the siren call of the Oblivion Song?.
குழந்தைகளுக்கான நன்னெறிக் கதைகள். பல்வேறு பத்திரிக்கைகளில் நான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இன்றைய பிஞ்சுகளுக்கு உபதேசம் செய்வதை விட, கதைகள் மூலம்தான் நல்ல ஒழுக்க நெறிகளைப் புகட்ட முடியும், அன்பு, மரியாதை, கனிவு, கருணை எல்லாமே அவர்களுக்கு கதைகள் மூலம் சொல்ல முடியும். அந்த முயற்சியின் தொகுப்புதான் இந்த தேவதை.
சுதந்திரா-சுதா இருவரும் கணவன் மனைவி. இவர்கள் இருவரும் வாழ்க்கையை சுமூகமாக வாழ்ந்து வருகிறார்கள். திடீரென்று ஒருநாள் சுதா இறந்து கிடந்தாள். சுதாவின் தங்கையான மாலினி தன் அக்கா இறந்ததற்கு யார் காரணம் என்பதை எவ்வாறு கண்டறிந்தாள்? என்பதை 'இனி பொறுப்பதில்லை' கதையில் விறுவிறுப்புடன் படித்து அறிவோம்...
该书曾获得美国国家图书奖金奖、常青藤国际大奖,《明天会有好运气》便是一个十二岁女孩萨默,直面生活,战胜恐惧与忧虑的成长故事。萨默一家是自外公外婆从日本移民到美国的家庭,在这个夏天萨默一家遭遇接二连三的"坏运气",先是爸爸妈妈要回日本照顾病重的长辈,而在美国,为了维持生计,年迈的外公外婆要重新工作,萨默自己刚刚从一个致命的疾病中活过来而因此对外界充满恐惧,萨默的弟弟因为性格孤僻而状况频出......而这些所谓的"坏运气"并没有打倒萨默,她不顾别人异样的眼光坚持跟美国朋友詹森说"你好"、用心开导照顾有怪癖的弟弟杰斯、努力地帮外公外婆完成麦田收割......在努力勇敢面对生活的过程中,她明白了爸爸说的"做你力所能及的事"的生活意义,创造了属于自己的好运气。.
யார் அந்தப் பல்லவி...? அவளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்...? எதுக்காக அவ ஒரு சுமையா உங்க தலைமேல உட்கார்ந்துக்கிட்டு இருக்கா...? நீங்க ஏன் மேரேஜை அவாய்டு பண்ணினீங்க...? பல்லவியைப் பத்தி உங்க வீட்டில சொல்லாம ஏன் மறைக்கறீங்க...? உங்க அப்பாவும் அண்ணனும் ஏன் உங்கமேல கோபமா இருக்கிறாங்க...? என்னோட இத்தனை 'ஏன், எதுக்கு'களுக்கு நீங்க பதில் சொன்னா... நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறதைப் பத்தி யோசிக்கறேன்... இதுதான் என் முடிவு என்று அழுத்தமாக அறிவித்து விட்டான் வாசுதேவன்... சுசித்ரா இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறினாளா? வாசிப்போம்...
கதை படிப்பது என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. பறவைகள், விலங்குகளை வைத்து கதைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதையின் முடிவிலும் அந்த கதை கற்பிக்கும் நீதியை கேட்டு மகிழுங்கள்.
இது ஒரு முக்கோணக் காதல் கதை. மித்ராவை அருணும், தினகரும் காதலித்தாலும் மித்ரா விரும்புவது தினகரை. ஆனால் அவர்கள் வாழ்க்கையில் இணைய முடிந்ததா?....... மித்ரா வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததா?.........
'அம்மம்மா.. கேளடி தோழி...!' பாகம் ஒன்றில்... ராதிகா, ஷோபா, சங்கர், பாலமுரளி இவர்கள் நாலு பேருக்குள்ளும் நடக்கும் கதையே இது. சங்கர் மற்றும் பாலமுரளி இவர்கள் இருவருமே ராதிகாவை காதலிக்கிறார்கள், இவர்கள் இருவரும் மறந்தும் கூட ஷோபாவை நினைக்கவில்லை. ஆனால், ராதிகாவின் மனதில் இருபது யார்? ராதிகாவிற்கும் சங்கருக்கும் திருமணம் முடிவானதை ஏற்றுக் கொள்ளாத பாலமுரளி, ராதிகாவை கடத்தி சென்று அவளை நாசமாக்கியும் விட்டான். இனி ராதிகாவின் நிலை என்ன? பாலமுரளியின் சபதம் என்ன? வாசிப்பை தொடருவோம் பாகம் இரண்டில்...
ஏழு ஸ்வரங்கள் என்பது இந்தக் கதையின் பொது தலைப்பு... ஏழுஸ்வரங்களும் 'ச, ரி, க, ம, ப, த, நி' என்ற முதலெழுத்துக்களைக் கொண்டு சொல்லப்படுகின்றன... நானும் இந்த முதலெழுத்துக்களைக் கொண்டே ஒவ்வொரு ஸ்வரத்தையும் இசைக்கும் ஒவ்வொரு பாகத்திற்கும் பெயர் சூட்டியிருக்கிறேன்... இந்த ஏழு ஸ்வரங்களும்... ஏழு கால கட்டத்தில் நடக்கும் கதைகளாக நம் பார்வைக்கு வருகின்றன... ஒவ்வொரு கால கட்டத்தையும் சொல்லும்போது... அந்தக் காலத்தின் வரலாறுக்குள் நான் போக வேண்டியிருக்கிறது... சொல்லாடலில் இருந்து... அனைத்து தொனிகளும் மாறுவதில் இவை சரித்திரக் கதைகளாக மாறப் போகின்றன... ஆறு ஸ்வரங்களும் ஆறு கால கட்டத்தில் பிரிந்து கதை சொல்லும் போது... ஏழாவது ஸ்வரம் 'நிழல் ஆட்ட யுத்தமாக' உங்கள் கண்முன்னால் முதல் ஸ்வரத்திலிருந்தே பயணிக்கப் போகிறது... ஸ்வரம் ஒன்று - சந்தம் தந்த சொந்தம்... வாசிப்போம் வாருங்கள்.
When an unassuming man stumbles upon a dark-web contract assassin’s vicious plot to kill an innocent target, he turns himself into one. The Professional meets Road to Perdition in this story of a family’s unlikely guardian being hunted by rich and powerful men who are used to getting away with everything.
Two megacorporations wage an eternal tug-of-war for the ruins of our future solar system. Pulpy sci-fi adventure, escalating unintended consequences, wry satire, and pure goofery combine in seven potent chapters of comics entertainment to make GRIP OF THE KOMBINAT, an unholy lovechild of Verhoeven and Asimov. An original graphic novel from the deranged minds of comics wündérkìñdêr SIMON ROY (PROPHET, HABITAT, FIRST KNIFE) & DAMON GENTRY (Sabertooth Swordsman, Vinegar Teeth).
எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் மட்டும்தான்... அந்த முடிவோடுதான் இரண்டு வரிக் கதைக் கருவை அமைத்தேன்... என் மனதில் அதை எடுத்தேன்... எழுத ஆரம்பித்திருக்கிறேன்... எட்டு பாக நாவலாக அது விரிந்து ஓடும்... இந்தக் கதையில் காதல் மட்டும்தான்... காதலைத் தவிர வேறு இல்லை... ஆங்காங்கே ஒருங்கிணையும் சம்பவங்களும் பாத்திரங்களும் கதையின் போக்கில் செண்டிமெண்ட்களை அள்ளித் தெளித்தாலும் ரொமான்ஸ் மட்டுமே முதன்மையாக நிற்கும். இப்போதைய எட்டு பாக நாவல் காதலுடன் முகப்புக் கவிதைகளின்றி வெளி வரும்... கவிதைகள் கூட காதலின் ஓட்டத்திற்கு இடையூறு செய்து விடக் கூடாது என்ற எண்ணமே காரணம்... முதல் முதலாக எனது பாக நாவல்களில் முகப்புக் கவிதை வரிகளில்லாமல் வருகின்ற நாவல் இந்த 'எண்ணியிருந்தது ஈடேற...' நாவல்... ஏன் இப்படி என்று கேட்டால் அது அப்படித்தான் என்பதே என் பதிலாக இருக்கும்... ஒன்பது பாக நாவலை உணர்ச்சி மயமான குடும்ப செண்டிமெண்டுடன் சொல்ல இருக்கிறேன்... பத்து பாக நாவலைப் பற்றியும் அதற்கடுத்து கொடுக்கப் போகும் இருபது பாக நாவலைப் பற்றியும் அந்தத் தருணத்தில்தான் யோசிக்க வேண்டும்... ஆதலினால்... காதல் சொல்லும் எட்டு பாக கதையை என் வாசக, வாசகியர்க்கு கொடுத்து விட எண்ணம் கொண்டதில் பிறந்ததுதான் இந்த முழுநீளக் காதல் கதை...! எண்ணியிருப்பதை ஈடேற்றும் கதைக்களமாக நம் இந்தியத் திருநாட்டின் கேரள மண்ணைத் தேர்ந்தெடுத் திருக்கிறேன்... பச்சைப் பசோலென்ற தேயிலைப் பாத்திக்களின் நடுவே இயற்கையுடன் கலந்து வாழும் கேரளத்து மக்களிடையே ஒளிந்து கொள்ள ஓடிக் கொண்டிருக்கிறாள் நம் கதையின் நாயகி நந்தினி...! சேர நாட்டின் ரவிவர்மனின் குலத் தோன்றல்களில் ஒரு தோன்றலில் வம்சா வழியில் வந்தவனாய்.... ரவிவர்மனின் அனைத்து குணாதிசியங்களையும் தன்னிடத்தில் கொண்டவனாய்... கண்டிப்பும் கறாருமான ரவிச்சந்திரன் நம் கதையின் நாயகனாய் நந்தினிக்கு அடைக்கலம் கொடுத்து அழைத்துச் சென்று கொண்டிருக்கிறான்... இவர்கள் இருவரும் பயணிக்கும் மங்களூர் எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து கிளம்பி கேரளாவின் 'கோழிக் கோடு' நகரத்திற்கு சென்று கொண்டிருக்கிறது... இந்தப் பாகம் முழுவதும் மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில் அவர்கள் பயணிக்கும் கதை மட்டுமே இருக்கும்... கோழிக்கோடில் இறங்கிய பின்பு அடுத்து அவர்கள் செல்லப் போகும் இடங்களையும், நடக்கப்போகும் சம்பவங்களையும் மற்ற பாகங்கள் விவரிக்கும்... அடடே...! டிரெயினுக்கு டைம் ஆச்சு... வாங்கப்பா... நந்தினி, ரவிச்சந்தினோட நாமும் டிரெயினில் தொற்றிக்கலாம்... தடக்... தடக்... தடக்...
"முடிஞ்சிருக்கும் கண்ணதாசன்... ஆனால்..." "இந்த ஆனா... ஆவன்னாவெல்லாம் என்கிட்ட வேண்டாங்க... அப்படி நடக்கலைன்னா உங்களை யாருன்னு கேட்கச் சொன்னீங்க... அதைத்தான் கேட்கிறேன்... நீங்க யார்...?" மனதில் அறை வாங்கினான் அர்ஜீன்... எந்தக் கேள்வியை கண்ணதாசன் கேட்டுவிடக் கூடாது என்று நினைத்தானோ... அந்தக் கேள்வியை கேட்டுவிட்டதில்... மனம் துடிக்க அங்கிருந்து வேகமாக வெளியேறினான்... கண்ணதாசன் எதற்காக அர்ஜீனனை பார்த்து இப்படி கேட்டான்? என்ன நடந்தது? வாசிப்போம்... எங்கிருந்தோ ஆசைகள் - பாகம் 3...
墨点儿,一个美丽如画的名字,却也是一个女孩心中不愿触碰的伤痛。拥有完美无瑕的面容,这想必是世间最幸福的事吧!"狐狸面具"的古老传说为她燃起希望,带来勇气......夜色沉沉,当独自进山的墨点儿遇上爱恶作剧的小狐狸,当光怪陆离的面具作坊迎来妙笔生花的小画家,一场关于美的奇迹,正在发生。.
மின்னல் அடிக்கும் வெண்மை, அபார அழகு, வேலைத்திறன் சகலமும் நிறைந்த ஷில்பாவை, அரவிந்த் காதலித்து மணந்து கொள்கிறான். ஷில்பாவால் அவனுக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி என்ன? ஏன் அவள் அப்படி நடந்து கொண்டாள்? என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்...!.
என்னை எனக்காக காதலிக்க வேண்டும். என் பணம், வசதிகள் இவையெல்லாவற்றையும் மறந்து எனக்காக உருக வேண்டும்... மொத்தத்தில் எனக்கென்று ஒரு இதயம் வேண்டும். இந்த வார்த்தைகளை சந்தானகிருஷ்ணன் சொல்லக் காரணம் என்ன? அவனுக்காக அவனை மட்டும் நேசிக்கும் ஒரு இதயம் அவனுக்கு கிடைத்ததா? அந்த இதயம் யாருடையது? சந்தானகிருஷ்ணனை நிம்மதி இல்லாமல் இருக்கச் செய்யும் நபர்கள் யார்? இவற்றையெல்லாம் பற்றி தெரிந்து கொள்ள வாசிப்போம்.
வானில் உயரத்தில் வெண்ணிலா கூடவே வந்து கொண்டிருந்தது. சாலையின் வலதுபுறம் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது தேம்ஸ் நதி. வெண்ணிலவின் ஒளி வெளிச்சத்தில் பளபளவென்று மினுங்கியது "இந்த இடமும் இந்த நிலவும் இனிமையாக இருக்கிறது இல்லையா சாரு?" தன் காதருகில் கேட்ட அந்த ஆழ்ந்த குரல் திரும்பி பாராமலே அது கௌதமுடையது என்பது சாருலதாவிற்கு தெரிந்திருந்தது. இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். இருவருக்குமே ஒருவரை பற்றி மற்றொருவர் என்ன நினைக்கிறார்கள் என்பது தெளிவாக இல்லை. ஆனால் இப்படியே ஒருவர் அருகில் ஒருவர் அமர்ந்திருப்பது இதமாக இருந்தது. வாய் பேசவில்லையே தவிர மனது பேசி கொண்டது. உணர்வுகள் பதில் சொல்லி கொண்டிருந்தது.
夏晓桑是一个总是站在黑暗角落里的丑小鸭女孩,她没有朋友,经常被人欺负,被人嘲笑,被人忽视,被人遗忘。为了引起大家注意,她经常迟到,不交作业。有一天,她无意中闯入了隐形古堡,与正义伯爵签定契约,收养了超级爱卖萌的龙族少年风和,承诺做一个永远不会放弃他的主人。同时,还认识了米洛学院才华横溢的风云人物白少爷。她在白少爷与风和的帮助下,平息了各种风波,渐渐地变得勇敢和自信了。 夏晓桑向白少爷告白成功后,沉浸在爱情中的她渐渐忽略了身边的风和。一次误会事件后,夏晓桑一气之下想要解除契约放弃风和。风和伤心地离开了,此时的他因为停留人间太久却始终未能找到神秘魔法而魔法大降,只能化作一只黑猫到处流浪。 当夏晓桑得知风和对自己的感情后,最终放弃了解除契约。她开始努力寻找风和,她要帮助风和在规定时间内学习神秘魔法回到幻兽界,不然风和将化成一颗露水永远消失。 爱让人们幸福,也让人们愿意付出——那就是关于爱的回报,也是爱的魔法的终极诠释。但夏晓桑与风和会明白吗?.
இந்த ஏழு ஸ்வரங்களும்... ஏழு கால கட்டத்தில் நடக்கும் கதைகளாக நம் பார்வைக்கு வருகின்றன... ஒவ்வொரு ஸ்வரமும் இசைக்கும் கதையின் ஒவ்வொரு எபிசோடிலும்... முதல் பாதி அந்த ஸ்வரத்திற்கான கதையாக வரும்... பின்பகுதி... ஏழாவது ஸ்வரமான நிழல் ஆட்ட யுத்தத்தின் கதையாக வரும்... இவ்வாறு ஆறு ஸ்வரங்களிலும் பகுதிக் கதையாக பயணிக்கும் 'நிழல் ஆட்ட யுத்தம்...' ஏழாவது ஸ்வரத்தில் முழுமையான கதையாக... முழுப்பகுதியையும் ஆக்ரமித்து... தனித்து தன்னை உணர்த்தி வரும்... ஸ்வரம் ஐந்து - பதம் கொண்ட அறம்... வாசிப்போம்.
"எனக்குச் சத்தியம் பண்ணு." "என்னன்னு?" "கொள்ளுப்பாட்டனை மாதிரி மூணு கல்யாணம் பண்ணமாட்டேன். பாட்டனை மாதிரி இரண்டு கல்யாணம் பண்ணமாட்டேன். அப்பனை மாதிரியும் இரண்டு தாரத்துக்கு ஆசைப்படமாட்டேன். வம்சாவளி புத்தி எனக்கு வரவே வராது. ஒழுக்கமா, ஒருத்தியை மட்டும் நேசிச்சு, அந்த ஒருத்தியோட மட்டும் கடைசி வரைக்கும் வாழ்வேன்'னு சத்தியம் பண்ணிக்கொடு." "எதே? இவ்வளவு கஷ்டமான சத்தியமெல்லாம் கேட்டால், நான் எப்படி பண்ணுறது?" "என்னால முடியாது. அப்பா இரண்டு கல்யாணம் பண்ணால் என்ன? இரண்டு பேரையும் இரண்டு கண்ணா..." என்று அவன் முடிப்பதற்குள், "இது வேலைக்கு ஆகாது அத்தை. ரூமைப் பூட்டுங்க. சின்னவரு திண்ணையில ஒத்தையா படுத்துத் தூங்கட்டும்." என்றாள் தர்ஷனா. "அடப்பாவிகளா! அண்ணிங்களா நீங்கெல்லாம்? சரியான வில்லிங்க! என் அண்ணனுங்க இரண்டு பேரும் ஏன் பல்லி மாதிரி இருக்கானுங்க'ன்னு இப்பத்தான் தெரியுது." என்றவாறே பாலாம்பிகைக்கு சத்தியம் செய்து கொடுத்தவன், புன்னகையோடு தனக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரத்யேக அறை நோக்கி நடந்தான்.
汉武帝的一生可用三个词来概括:其一是马踏匈奴。其二是独尊儒术。汉武帝是一位治国、安民有术的有为之君,他在思想文化界首开"罢黜百家、独尊儒术"之策,确立了儒家思想的正统与主导地位。其三是爱恨情仇。论证着"犯强汉者,虽远必诛"的中华尊严;以柔美的爱情故事,展示了自己的儿女情长。.
அங்கீகாரம், இந்த நூலைப் பற்றி திரைப்படக் கலைஞர் சிவகுமார் அவர்கள் கூறியவை: என் கலையுலக சகோதரன், தம்பி, பி.ஆர். துரை எழுதியுள்ள "அங்கீகாரம்" எனும் நூலை படித்தேன், மிகவும் ரசித்தேன். இது அவரின் வாழ்க்கை வரலாறாக எழுதப்பட்டுள்ளது. அதில் துரையின் 55 ஆண்டுகாலக் கலையுலக அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார். மேடை நாடகம், திரைப்படம், டி.வி. நாடகம், டப்பிங், டி.வி. தொடர், வானொலி நாடகம், கதை வசனம், தயாரிப்பு, இயக்கம் எனப் பல்வேறு பரிமாணங்களில் தன் பணியைச் செவ்வனே செய்த சிறப்புக்குரியவர் துரை என்று சொல்வதில் நான் பெருமை அடைகிறேன். 1945ல் இருந்து 'பிளாஷ்பேக்காக' வரலாற்றை துவங்கியிருப்பதும், பிறப்பதற்கு முன்பே தன் வரலாற்றைச் சொல்லத் துவங்கியிருப்பதும் ஒரு புதுமை. எதிலும் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட துரை, பள்ளிப் படிப்பைக்கூட ஒண்ணாவதோடு நிறுத்திக் கொண்டார். இவரைப் பற்றிய இன்னும் பல சுவாரசியமான தகவல்களை படித்து தெரிந்து கொள்வோம்...
நண்பனின் காதலை உடனிருந்து ரசிதத்தின் வெளிப்பாடு இந்த "Frienda போல யாரு மச்சான்". சென்னையின் கொளுத்தும் வெயிலில் வேலையின் தனிமை போக எனக்கு துணையாக இருந்தது என் நண்பனின் காதல். சின்ன சின்ன சண்டைகள், சண்டையில் புரிதல் தந்தது அவன் காதல். இந்த கிருக்கல்களை புத்தகமாக்குவது குறித்தும் உணர்த்தியது நண்பனின் பேச்சு. என் சின்ன சின்ன பார்வையையும் வேறு கோணத்தில் பார்க்க வைத்த என் சுற்றுப்புறம். இந்த எழுத்துகளுக்கு ஆணிவேர் பின் வரும் ஒன்றரை வரியே. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. –குறள்.
அன்பு வாசகர்களுக்கு, இந்த தொகுப்பில் நான்கு குறு நாவல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளது. உங்கள் வாசிப்பிற்கு உகந்ததாகவும் நேரத்திற்கு தகுதியானதாக்கவுமிருக்கும் என்று உத்தரவாதம் உண்டு. படிக்கவும். விமர்சிக்கவும். நன்றி.
ஒரு பெண் வீட்டுக்கு ஒரு சமையல்காரியாகவும் குழந்தை பெற்றுத் தரும் மெஷின் ஆகவும் மாமியார் மாமியாரை கவனிக்கும் ஒரு வேலைக்காரியாகவும் தான் இருக்க வேண்டும். அவளுக்கு என்று தன்மானமோ, சுயமரியாதையோ கூடாது என்று நினைப்பவர்கள் தான் அதிகம். இதில் கணவன் தனக்கு துரோகம் செய்து விட்டான் என்று அறிந்து, அவனை உதறி, விவாகரத்து வாங்கி துணிந்து நிற்கும் மங்கை பலருடைய பேச்சுக்கும் ஏளனத்திற்கும் ஆளாகிறாள். உனக்கு என்ன தெரியும் என்ற கணவரின் பேச்சை உதறித் தள்ளி வாழ்க்கையில் உயர்கிறாள். அப்பா மாதிரி உன்னிடம் காசு இல்லை நீ எனக்கு என்ன செய்ய முடியும் என்று விவாகரத்தின் போது அப்பாவிடமே தங்கி விடுகிறாள் பெண் அபர்ணா. மகன் மட்டும் இவளுடன் வருகிறான். தறி கெட்டுப் போன பெண் அபர்ணா வாழ்க்கையில் வழுக்கி விழுந்த சமயத்தில், அவள் காதலனின் தங்கையை எழில் திருமணம் செய்து கொண்டால் அபர்ணாவையும் ஏற்றுக் கொள்வதாக காதலன் வீடு சொல்ல மறுத்து விடுகிறாள் மங்கை. நீ செஞ்சது தப்பு. உன்னுடைய ஒழுக்கம் கெட்ட நடவடிக்கைக்கு நீ தான் பதில் சொல்ல வேண்டுமே தவிர இன்னொருவர் வாழ்க்கையை அழிக்கும் உரிமை உனக்கு கிடையாது என்று கூறி விடுகிறாள். பெண் வாழ்க்கை திருந்தியதா? எழில் ஆசைப்பட்ட பெண்ணை மணம் செய்து கொடுத்தாளா? மங்கைக்கு உதவியாக இருந்த ஜெகா, மேனகாவுடன் சேர்ந்து என்னென்ன சாதனைகள் செய்தாள் என்று எல்லைகளற்ற வானம் கதையில் தெரிந்து கொள்ளலாம். எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு பெண் நியாயம் இல்லாத, ஒழுக்கக் குறைவான விஷயங்களை செய்யக்கூடாது. தன்மானமும் சுயமரியாதையும் தைரியமும் மிக முக்கியம் என்பதை விளக்குகிறாள் மங்கை.
இந்த ஏழு ஸ்வரங்களும்... ஏழு கால கட்டத்தில் நடக்கும் கதைகளாக நம் பார்வைக்கு வருகின்றன... ஒவ்வொரு ஸ்வரமும் இசைக்கும் கதையின் ஒவ்வொரு எபிசோடிலும்... முதல் பாதி அந்த ஸ்வரத்திற்கான கதையாக வரும்... பின்பகுதி... ஏழாவது ஸ்வரமான நிழல் ஆட்ட யுத்தத்தின் கதையாக வரும்... இவ்வாறு ஆறு ஸ்வரங்களிலும் பகுதிக் கதையாக பயணிக்கும் 'நிழல் ஆட்ட யுத்தம்...' ஏழாவது ஸ்வரத்தில் முழுமையான கதையாக... முழுப்பகுதியையும் ஆக்ரமித்து... தனித்து தன்னை உணர்த்தி வரும்... ஸ்வரம் இரண்டு - ரிதம் அற்ற ஸ்வரம்... வாசிப்போம்.
அன்பு கொண்ட மனங்கள் இரண்டு சம்பாத்தியம், பணம் என்ற குறிக்கோளால் பிரிகின்றன. காதலில் ஜெயிப்பது அன்பா பணமா? செப்டம்பர் 2023 பெண்மணி பத்திரிக்கையில் வெளிவந்த எனது நாவலைப் படிக்கலாம் வாங்க!.
The Darker Side of Wight is a collection of twelve spine chilling stories from the pen of Peter J Murray, set in his favourite location, the Isle of Wight; or as Peter would say, 'The Isle of Fright'! The island's diverse local history combined with myth and legend provide an ideal recipe for Peter's vivid imagination. In an age where it is becoming increasingly difficult to engage children in reading a book, The Darker Side of Wight is guaranteed to arouse their curiosity and take them into a thrilling and adventurous world, something children need to experience more and more as an escape from the daily pressures of modern living.
உண்மையான நட்பைப் பற்றி இந்தப் புதினத்தில் பேசியிருக்கிறேன். இரயில்வே பிளாட்பாரத்தில் ஆரம்பிக்கும் இரண்டு ஏழைச் சிறுவர்களின் நட்பு, அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் எப்படித் தொடர்கிறது என்று காட்டியிருக்கிறேன். சிரிக்கச் சிரிக்கச் பேசிப் பழகுவது மட்டும் நட்பல்ல. அகம் குளிர நடந்துகொள்வது தான் நட்பு. நட்பின் இலக்கணம் இந்தக் கதையில் வகுக்கப் பட்டிருக்கிறது. ஒருவரை ஒருவர் நேசிக்கும் நண்பர்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பிரிய நேரிடுகிறது. அதன் பின்னர் தவறான புரிதலால் ஒருவரை ஒருவர் வெறுக்கத் தொடங்குகிறார்கள். அடுத்த தலைமுறையிலும் இரண்டு குடும்பங்களிலும் நட்பு தொடர்கிறது. பிரிந்த நண்பர்கள் கூடுவார்களா? அவர்களுடைய குழந்தைகள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையுமா என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இதுதான் காதலா...? காதலித்த ஜீவனின் நிம்மதிக்காக... சந்தோசத்திற்காக... தன் தனிமையை வெளிப்படுத்தி கொள்ளாமல்... பொய்யுரைத்து விலகி நிற்பது எப்படி சாத்தியப் பட்டது...? “பொய்மையும் வாய்மையிடத்து...” என்று பொய்யா மொழிப் புலவன் சொன்னது இதைத்தானா...? இப்படிப்பட்ட காதல் ஆராதனைக்குரியது அல்லவா...? இந்தக் காதலை ஆராதிக்காமல் வேறு எதை ஆராதிப்பது...? பூஜாவுக்கு கௌசிதான் அம்மான்னா... நான்தான் அவளுக்கு அப்பா என்று சக்தி கூறியதை கேட்ட, கௌசல்யாவின் பெற்றோர், ஆராதனைக்குரிய தங்களின் இளைய மகளின் காதலை எண்ணி வியந்தபடி... ஆண்டாளும், ராமாமிர்தமும்... கோயம்புத்தூருக்கு பயணப் பட்டனர்... கௌசல்யாவிற்கும் சக்திக்கும் இடையே அப்படி என்ன நடந்தது? வாசிப்போம்...
长青藤国际大奖小说书系,卡内基儿童文学奖提名奖,所有人都告诉索菲她是个孤儿,她的母亲已在一场沉船事故中去世了,但索菲始终坚信母亲还活着。没有人相信她,她便自己出发去寻找真相,哪怕是一丁点儿的可能,她也不愿意放弃。在福利机构威胁她的监护人要将她送往孤儿院时,她逃走了。依靠仅有的一丝线索,她从伦敦来到了巴黎。在巴黎旧城区的屋顶上,索菲遇到了马蒂奥,一个在绳索上行走,住在空中的男孩。这个男孩与她的母亲有什么关系吗?在屋顶上展开的这场飞跑竞赛,究竟能不能为索菲指明母亲所在的方向...
Daring heroes, breathtaking women, betrayals, love and death--the most spectacular war story ever told: The Trojan War. When a lustful Trojan prince abducts the beautiful Queen Helen of Sparta, Helen`s husband vows to recover her no matter the cost. So begins the Trojan War. From far and wide the ancient kings of Greece bring their ships to join the massive force to pledge their allegiance to High King Agamemnon. Featuring the greatest of the Greek heroes: Achilles, Odysseus, and Herakles, along with a cast of thousands. AGE OF BRONZE: A THOUSAND SHIPS reveals hidden secrets of the characters` pasts, serving up joy and sorrow, leading up to the brink of war, and foreshadowing the terror to come. Age of Bronze will be included in a major international exhibition travelling to three German museums in 2002. The exhibit is centered on the current excavations at Troy and features Age of Bronze in an exhibit devoted to modern interpretations of Troy. Age of Bronze has been nominated for numerous Eisner (The comic industry's Oscar) Awards. Rack it in your mythology and historical fiction sections for even more sales success.
பிரபல திரைப்பட கதாநாயகர் மதுசூதனன். அவரின் மனைவி சித்ரா மற்றும் அவர்களின் ஒரே மகன் ஸ்ரீநாத். மதுசூதனனுக்கு தன் மகன் தன்னை போலவே நடிகராக வேண்டும் என்ற ஆசையில் பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் மகனோ, ஜுலி என்ற ஏழை குடும்ப பெண்ணை விரும்புகிறான். இதனால் அவர்கள் குடும்பத்தில் நடந்த குழப்பங்கள் என்ன? ஸ்ரீநாத் - ஜுலி இவர்களின் காதல் உண்மையான காதலா? அந்த சின்னஞ் சிறு இரு கிளிகள் இணைந்தார்களா? வாருங்கள் வாசிப்போம் காதல் சுவையுடன்...
முட்டாள்...! உன்னை விட்டுட்டு வேறொருத்தி கூடக் காப்பி சாப்பிட நான் போவேனா...? எனக்கு உன்கூடப் பேசனும் காவ்யா... அதுக்கு தனிமை வேணும்... அர்ஜீனின் கண்களில் காதல் வழிந்தது... ஐ லவ் யு என்று கூறிய அர்ஜீனின் கரங்கள் முரட்டுத்தனத்துடன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டன. காவ்யா திணறிப் போனாள்... பிறகு நடப்பது என்ன? இரண்டாம் பாகத்தில் தொடரும்...
迷雾森林里藏有所需物资,地图会指弓 你们到..... 运气好的话,也许还能拾到一两个宝箱 究竟是成为世界主宰?还是被淘汰? 现在就开始你们的奇异之旅吧!.
சோனாசலம் தன் இரண்டாவது பெண் ஹேமாவிற்கு அவள் காதலிக்கும் ஜனாவையே கல்யாணம் செய்து வைக்கிறார். அவரது குடும்ப விஷயத்தில் அடிக்கடி மூக்கை நுழைக்கும் துப்பறியும் புலியான பெரிய மாப்பிள்ளை டாக் நரசிம்மன் ஜனாவைப்பற்றி அவதூறாகக் கூறி அவனையும் ஹேமாவையும் பிரிக்க நினைக்கிறார். முதலிரவை தடுத்து நிறுத்துகிறார். தன் மேல் அபாண்டமாக பழி சுமத்தி பெரிய மாப்பிள்ளையை படாதபாடு படுத்த ஹைதராபாத் செல்கிறான் ஜனா. அவர் வீட்டிலேயே செந்தமிழ் பேசத் தெரிந்த சமையல்காரனாக வேலைக்கு சேருகிறான். நிஷா என்ற பெண்ணை கடத்தியதில் பெரிய மாப்பிள்ளை மாட்டிக் கொண்டு விட, ஜனா அவரை பிளாக்மெயில் செய்கிறான். P.M. (பெரிய மாப்பிள்ளை) யை தன் வாயாலேயே C.M. (சின்ன மாப்பிள்ளை) நல்லவர் என்று கூற வைக்கிறான்.