1,707 record(s) found
சிவகாமியும், மகேஷ்வரனும் கணவன் மனைவி. இவர்களுக்கு மூன்று பெண்கள், ஒரு பையன். மூத்த பெண் கௌசல்யாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இரண்டாவது பெண் திவ்யாதான் வேலைக்கு சென்று குடும்பத்தை பொறுப்பாக கவனிக்கிறாள். மகேஷ்வரன் ஒரு குடிகாரர். மூன்றாவது பெண் காலேஜ் படிக்கிறாள். திவ்யா தனது அக்காவின் திருமணத்தை நடத்தி முடித்தாரா? வினு செய்த செயல் எவ்வாறு குடும்பத்தை பாதிக்கிறது.? திவ்யா தனது காதலருடன் சேர்ந்தாரா? என்பதை பட்டுக்கோட்டை பிராபகரின் பரபரப்பான நடையில் படியுங்கள்...
அரும்பு மீசை பருவம்.. சைக்கிள் பெல்லில் சங்கீதம் பாடிக்கொண்டே சாலையோரம் துரத்தி செல்லும் சுடிதார் துப்பட்டா வின் சாரலில் நனைந்தபடியே பள்ளியை விட்டு கல்லூரிக்குச் சென்ற இடைவெளி காலகட்டம்... வகுப்பறையின் ஜன்னல் கம்பிகளுக்கிடையே ஒரு மெல்லிய மின்னல் கீற்று ஏதாவது ஒரு மைவிழி கூட்டில் இருந்து புறப்பட்டு வந்து இதயத்தின் மேல் அம்பு மழை பெய்து போகும் 18 வயசு மனசு.. அது காதலா .. கவனயீர்ப்பா.. இனக்கவர்ச்சியா... வெறும் வாலிபப் போக்கா.. என விளங்கிக் கொள்ள முடியாத ஒரு பருவத்தில் கண்களை புத்தகத்தின் மீது பாதியும், கவர்ந்திழுத்த கண்களின் மீது பாதியும் பதித்து படிப்புக் கெட்டுப்போன 18 வயசு.. அந்த வயதில் நினைவு கொட்டடிக்குள் நீண்டு படுத்து இருக்கும் சில வளையல் சப்தங்களையும் கொலுசின் கொஞ்சல்களையும் மீண்டும் மீட்டெடுத்த போது இப்படி கவிதைகளாய் கொட்டின.. கண்களை மூடி ஞாபக மொட்டை மாடியில் இருந்து கொண்டு காகித வானத்தில் எழுத்து பட்டங்களைப் பறக்க விட்ட போது கையில் விழுந்தது இந்த கவிதை நூல்..
Family based fiction written by Akila Kannan.
R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author... She has her tamils readers spread over the globe...
Family Based Fiction Written By Devibala.
G.A. Prabha, an exceptional Tamil novelist, written over 200 novels, 100 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author...
Family Based Fiction Written By R.Manimala.
Family Based Fiction Written By Rajeshkumar.
பிருத்வி மற்றும் கன்னிகா என்பவர்கள் ஒன்றாக கணினி துறையில் பணிபுரிபவர்கள். இதில் பிருத்வி கன்னிகாவை காதலிக்கின்றான்.இவர்கள் இருவரும் திருமணம் என்னும் பந்தத்தில் இணைந்தார்களா? ஆகாயம் இங்கே பூமேகம் எங்கே என்பது போல் இவர்களின் வாழ்க்கை மாறியதா? இதற்கான காரணம் என்ன? வாசித்து அறிவோம் கன்னிகாவின் வாழ்க்கை பயணத்தை...
Family Based Fiction Written By N.C.Mohandass.
கிராமத்தில் வேலைக்கு வரும் உமா. அவள் சந்திக்கும் மனிதர்கள். அவர்களின் நரித்தனத்தில் இருந்து அவள் தப்பும் நேர்த்தி. அங்கே அவளுக்குக் கிடைக்கும் மெல்லிய காதல். கிராமத்தின் சமூக ஏற்றத்தாழ்வுகள். அவள் வாழ்வின் சரியான பருவத்தில் இந்த கிராமத்தில் வேலைக்கு வரும் அவளுக்கு காதல் கை கூடியதா? சமூகத்தின் தாக்கத்திற்கு தாக்குப் பிடித்தாளா?.
R.Manimala, an exceptional Tamil novelist, written over 150+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author... she has her tamils readers spread over the globe...
V.Usha, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author...
அன்பு கொண்ட மனங்கள் இரண்டு சம்பாத்தியம், பணம் என்ற குறிக்கோளால் பிரிகின்றன. காதலில் ஜெயிப்பது அன்பா பணமா? செப்டம்பர் 2023 பெண்மணி பத்திரிக்கையில் வெளிவந்த எனது நாவலைப் படிக்கலாம் வாங்க!.
Family Based Fiction Written By Mekala Chitravel.
Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author... she has her tamils readers spread over the globe...
Family Based Fiction Written By Sajitha Rajan.
Family Based Fiction Written By Indhumathi.
Family Based Fiction Written By Devibala.
Family Based Fiction Written By Devibala.