1,707 record(s) found
சசி என்பவன் ஒரு பெரிய கம்பெனியில் மேனேஜராக பணி புரிகிறான். இவன் மனைவி மது. 'ட்விங்கிள்' என்ற ஒரு பெண் குழந்தை உண்டு. மதுவின் கடந்த காலத்தை நினைவுபடுத்த ஸ்ரீராம் மதுவின் வாழ்வில் வருகிறான். யார் இந்த ஸ்ரீராம்? மதுவின் கண்ணோட்டத்தில் இவன் யார்? மதுவை வைத்து என்ன சாதிக்க நினைக்கிறான்? இதெல்லாம் சசிக்கு தெரிய வருமா? தெரிந்துவிட்டாலோ சசியின் முடிவு என்னவாக இருக்கும்? வாருங்கள் வாசிப்போம்...
குறும்பு பேச்சும், கேலியும் கைவந்த கலையாய் 28 வயது வசீகர இளைஞன் திறமைமிக்க பிஸினஸ்மேன் பிரமோத். அதே நேரத்தில், ஆண்களைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தில் இருக்கும் இளம் பெண் எழுத்தாளர் மஞ்சரி. இவர்களுக்குள் முதலில் மோதலாகி, பின் நட்பாகி, பின் ஒரு தலை காதலாகி பின் ஏமாற்றத்துடன் நீண்ட இடைவெளிக்குப்பின் இரு மனங்களும் சேர்ந்ததா? இல்லையா? என்பதை காதலின் இன்பத்தோடும் வலியோடும் சேர்ந்து வாசித்து தெரிந்துகொள்வோம் வாருங்கள்....!.
நண்பனின் காதலை உடனிருந்து ரசிதத்தின் வெளிப்பாடு இந்த "Frienda போல யாரு மச்சான்". சென்னையின் கொளுத்தும் வெயிலில் வேலையின் தனிமை போக எனக்கு துணையாக இருந்தது என் நண்பனின் காதல். சின்ன சின்ன சண்டைகள், சண்டையில் புரிதல் தந்தது அவன் காதல். இந்த கிருக்கல்களை புத்தகமாக்குவது குறித்தும் உணர்த்தியது நண்பனின் பேச்சு. என் சின்ன சின்ன பார்வையையும் வேறு கோணத்தில் பார்க்க வைத்த என் சுற்றுப்புறம். இந்த எழுத்துகளுக்கு ஆணிவேர் பின் வரும் ஒன்றரை வரியே. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. –குறள்.
மோகன் என்பவனும், பண்ணையாரின் மகள் பைந்தமிழும் காதலிக்கிறார்கள். பைந்தமிழின் அப்பாவிற்கு இது தெரிய வருகிறது. பைந்தமிழை எச்சரிக்கிறான். பைந்தமிழ் மோகனை மறக்கிறாள். பிறகு மோகனின் நிலை என்னானது? அதேபோல், அவனி என்பவளும், தன்னுடன் பயிலும் மருத்துவக் கல்லூரி மாணவனான கார்த்திக் என்பவனும் காதலிக்கின்றன. கார்த்திக் விபத்தில் உயிர் இழக்கிறான். இப்பொழுது அவனியின் நிலை என்ன? மோகன் மற்றும் அவனி இருவரின் வாழ்க்கை என்னானது என்பதை படித்து அறிவோம்!.
இது ஒரு முக்கோணக் காதல் கதை. மித்ராவை அருணும், தினகரும் காதலித்தாலும் மித்ரா விரும்புவது தினகரை. ஆனால் அவர்கள் வாழ்க்கையில் இணைய முடிந்ததா?....... மித்ரா வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததா?.........
Chaindavi always lives with an inferiority complex about herself. She falls in love with a man for the first time in her life at the age of eighteen. When the two begin to fall in love, she realizes that he loves her only as a competition, and she breaks down completely. Due to this, she decides that there is no more love in her life and goes abroad. She returns to the village as a graduate. Then again she falls in love, but that love also fails. But one guy brings her out of her sorrow. He is in love with Chaindavi. But after failing in love twice, will Chindavi accept his love or not? What is the reason for falling in love twice?.
எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் மட்டும்தான்... அந்த முடிவோடுதான் இரண்டு வரிக் கதைக் கருவை அமைத்தேன்... என் மனதில் அதை எடுத்தேன்... எழுத ஆரம்பித்திருக்கிறேன்... எட்டு பாக நாவலாக அது விரிந்து ஓடும்... இந்தக் கதையில் காதல் மட்டும்தான்... காதலைத் தவிர வேறு இல்லை... ஆங்காங்கே ஒருங்கிணையும் சம்பவங்களும் பாத்திரங்களும் கதையின் போக்கில் செண்டிமெண்ட்களை அள்ளித் தெளித்தாலும் ரொமான்ஸ் மட்டுமே முதன்மையாக நிற்கும். இப்போதைய எட்டு பாக நாவல் காதலுடன் முகப்புக் கவிதைகளின்றி வெளி வரும்... கவிதைகள் கூட காதலின் ஓட்டத்திற்கு இடையூறு செய்து விடக் கூடாது என்ற எண்ணமே காரணம்... முதல் முதலாக எனது பாக நாவல்களில் முகப்புக் கவிதை வரிகளில்லாமல் வருகின்ற நாவல் இந்த 'எண்ணியிருந்தது ஈடேற...' நாவல்... ஏன் இப்படி என்று கேட்டால் அது அப்படித்தான் என்பதே என் பதிலாக இருக்கும்... ஒன்பது பாக நாவலை உணர்ச்சி மயமான குடும்ப செண்டிமெண்டுடன் சொல்ல இருக்கிறேன்... பத்து பாக நாவலைப் பற்றியும் அதற்கடுத்து கொடுக்கப் போகும் இருபது பாக நாவலைப் பற்றியும் அந்தத் தருணத்தில்தான் யோசிக்க வேண்டும்... ஆதலினால்... காதல் சொல்லும் எட்டு பாக கதையை என் வாசக, வாசகியர்க்கு கொடுத்து விட எண்ணம் கொண்டதில் பிறந்ததுதான் இந்த முழுநீளக் காதல் கதை...! எண்ணியிருப்பதை ஈடேற்றும் கதைக்களமாக நம் இந்தியத் திருநாட்டின் கேரள மண்ணைத் தேர்ந்தெடுத் திருக்கிறேன்... பச்சைப் பசோலென்ற தேயிலைப் பாத்திக்களின் நடுவே இயற்கையுடன் கலந்து வாழும் கேரளத்து மக்களிடையே ஒளிந்து கொள்ள ஓடிக் கொண்டிருக்கிறாள் நம் கதையின் நாயகி நந்தினி...! சேர நாட்டின் ரவிவர்மனின் குலத் தோன்றல்களில் ஒரு தோன்றலில் வம்சா வழியில் வந்தவனாய்.... ரவிவர்மனின் அனைத்து குணாதிசியங்களையும் தன்னிடத்தில் கொண்டவனாய்... கண்டிப்பும் கறாருமான ரவிச்சந்திரன் நம் கதையின் நாயகனாய் நந்தினிக்கு அடைக்கலம் கொடுத்து அழைத்துச் சென்று கொண்டிருக்கிறான்... கோழிக்கோடில் இறங்கிய பின்பு அடுத்து அவர்கள் செல்லப் போகும் இடங்களையும், நடக்கப்போகும் சம்பவங்களையும் மற்ற பாகங்கள் விவரிக்கும்...
முட்டாள்...! உன்னை விட்டுட்டு வேறொருத்தி கூடக் காப்பி சாப்பிட நான் போவேனா...? எனக்கு உன்கூடப் பேசனும் காவ்யா... அதுக்கு தனிமை வேணும்... அர்ஜீனின் கண்களில் காதல் வழிந்தது... ஐ லவ் யு என்று கூறிய அர்ஜீனின் கரங்கள் முரட்டுத்தனத்துடன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டன. காவ்யா திணறிப் போனாள்... பிறகு நடப்பது என்ன? இரண்டாம் பாகத்தில் தொடரும்...
மின்னல் அடிக்கும் வெண்மை, அபார அழகு, வேலைத்திறன் சகலமும் நிறைந்த ஷில்பாவை, அரவிந்த் காதலித்து மணந்து கொள்கிறான். ஷில்பாவால் அவனுக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி என்ன? ஏன் அவள் அப்படி நடந்து கொண்டாள்? என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்...!.
எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் மட்டும்தான்... அந்த முடிவோடுதான் இரண்டு வரிக் கதைக் கருவை அமைத்தேன்... என் மனதில் அதை எடுத்தேன்... எழுத ஆரம்பித்திருக்கிறேன்... எட்டு பாக நாவலாக அது விரிந்து ஓடும்... இந்தக் கதையில் காதல் மட்டும்தான்... காதலைத் தவிர வேறு இல்லை... ஆங்காங்கே ஒருங்கிணையும் சம்பவங்களும் பாத்திரங்களும் கதையின் போக்கில் செண்டிமெண்ட்களை அள்ளித் தெளித்தாலும் ரொமான்ஸ் மட்டுமே முதன்மையாக நிற்கும். இப்போதைய எட்டு பாக நாவல் காதலுடன் முகப்புக் கவிதைகளின்றி வெளி வரும்... கவிதைகள் கூட காதலின் ஓட்டத்திற்கு இடையூறு செய்து விடக் கூடாது என்ற எண்ணமே காரணம்... முதல் முதலாக எனது பாக நாவல்களில் முகப்புக் கவிதை வரிகளில்லாமல் வருகின்ற நாவல் இந்த 'எண்ணியிருந்தது ஈடேற...' நாவல்... ஏன் இப்படி என்று கேட்டால் அது அப்படித்தான் என்பதே என் பதிலாக இருக்கும்... ஒன்பது பாக நாவலை உணர்ச்சி மயமான குடும்ப செண்டிமெண்டுடன் சொல்ல இருக்கிறேன்... பத்து பாக நாவலைப் பற்றியும் அதற்கடுத்து கொடுக்கப் போகும் இருபது பாக நாவலைப் பற்றியும் அந்தத் தருணத்தில்தான் யோசிக்க வேண்டும்... ஆதலினால்... காதல் சொல்லும் எட்டு பாக கதையை என் வாசக, வாசகியர்க்கு கொடுத்து விட எண்ணம் கொண்டதில் பிறந்ததுதான் இந்த முழுநீளக் காதல் கதை...! எண்ணியிருப்பதை ஈடேற்றும் கதைக்களமாக நம் இந்தியத் திருநாட்டின் கேரள மண்ணைத் தேர்ந்தெடுத் திருக்கிறேன்... பச்சைப் பசோலென்ற தேயிலைப் பாத்திக்களின் நடுவே இயற்கையுடன் கலந்து வாழும் கேரளத்து மக்களிடையே ஒளிந்து கொள்ள ஓடிக் கொண்டிருக்கிறாள் நம் கதையின் நாயகி நந்தினி...! சேர நாட்டின் ரவிவர்மனின் குலத் தோன்றல்களில் ஒரு தோன்றலில் வம்சா வழியில் வந்தவனாய்.... ரவிவர்மனின் அனைத்து குணாதிசியங்களையும் தன்னிடத்தில் கொண்டவனாய்... கண்டிப்பும் கறாருமான ரவிச்சந்திரன் நம் கதையின் நாயகனாய் நந்தினிக்கு அடைக்கலம் கொடுத்து அழைத்துச் சென்று கொண்டிருக்கிறான்... கோழிக்கோடில் இறங்கிய பின்பு அடுத்து அவர்கள் செல்லப் போகும் இடங்களையும், நடக்கப்போகும் சம்பவங்களையும் மற்ற பாகங்கள் விவரிக்கும்...
எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் மட்டும்தான்... அந்த முடிவோடுதான் இரண்டு வரிக் கதைக் கருவை அமைத்தேன்... என் மனதில் அதை எடுத்தேன்... எழுத ஆரம்பித்திருக்கிறேன்... எட்டு பாக நாவலாக அது விரிந்து ஓடும்... இந்தக் கதையில் காதல் மட்டும்தான்... காதலைத் தவிர வேறு இல்லை... ஆங்காங்கே ஒருங்கிணையும் சம்பவங்களும் பாத்திரங்களும் கதையின் போக்கில் செண்டிமெண்ட்களை அள்ளித் தெளித்தாலும் ரொமான்ஸ் மட்டுமே முதன்மையாக நிற்கும். இப்போதைய எட்டு பாக நாவல் காதலுடன் முகப்புக் கவிதைகளின்றி வெளி வரும்... கவிதைகள் கூட காதலின் ஓட்டத்திற்கு இடையூறு செய்து விடக் கூடாது என்ற எண்ணமே காரணம்... முதல் முதலாக எனது பாக நாவல்களில் முகப்புக் கவிதை வரிகளில்லாமல் வருகின்ற நாவல் இந்த 'எண்ணியிருந்தது ஈடேற...' நாவல்... ஏன் இப்படி என்று கேட்டால் அது அப்படித்தான் என்பதே என் பதிலாக இருக்கும்... ஒன்பது பாக நாவலை உணர்ச்சி மயமான குடும்ப செண்டிமெண்டுடன் சொல்ல இருக்கிறேன்... பத்து பாக நாவலைப் பற்றியும் அதற்கடுத்து கொடுக்கப் போகும் இருபது பாக நாவலைப் பற்றியும் அந்தத் தருணத்தில்தான் யோசிக்க வேண்டும்... ஆதலினால்... காதல் சொல்லும் எட்டு பாக கதையை என் வாசக, வாசகியர்க்கு கொடுத்து விட எண்ணம் கொண்டதில் பிறந்ததுதான் இந்த முழுநீளக் காதல் கதை...! எண்ணியிருப்பதை ஈடேற்றும் கதைக்களமாக நம் இந்தியத் திருநாட்டின் கேரள மண்ணைத் தேர்ந்தெடுத் திருக்கிறேன்... பச்சைப் பசோலென்ற தேயிலைப் பாத்திக்களின் நடுவே இயற்கையுடன் கலந்து வாழும் கேரளத்து மக்களிடையே ஒளிந்து கொள்ள ஓடிக் கொண்டிருக்கிறாள் நம் கதையின் நாயகி நந்தினி...! சேர நாட்டின் ரவிவர்மனின் குலத் தோன்றல்களில் ஒரு தோன்றலில் வம்சா வழியில் வந்தவனாய்.... ரவிவர்மனின் அனைத்து குணாதிசியங்களையும் தன்னிடத்தில் கொண்டவனாய்... கண்டிப்பும் கறாருமான ரவிச்சந்திரன் நம் கதையின் நாயகனாய் நந்தினிக்கு அடைக்கலம் கொடுத்து அழைத்துச் சென்று கொண்டிருக்கிறான்... இவர்கள் இருவரும் பயணிக்கும் மங்களூர் எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து கிளம்பி கேரளாவின் 'கோழிக் கோடு' நகரத்திற்கு சென்று கொண்டிருக்கிறது... இந்தப் பாகம் முழுவதும் மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில் அவர்கள் பயணிக்கும் கதை மட்டுமே இருக்கும்... கோழிக்கோடில் இறங்கிய பின்பு அடுத்து அவர்கள் செல்லப் போகும் இடங்களையும், நடக்கப்போகும் சம்பவங்களையும் மற்ற பாகங்கள் விவரிக்கும்... அடடே...! டிரெயினுக்கு டைம் ஆச்சு... வாங்கப்பா... நந்தினி, ரவிச்சந்தினோட நாமும் டிரெயினில் தொற்றிக்கலாம்... தடக்... தடக்... தடக்...
எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் மட்டும்தான்... அந்த முடிவோடுதான் இரண்டு வரிக் கதைக் கருவை அமைத்தேன்... என் மனதில் அதை எடுத்தேன்... எழுத ஆரம்பித்திருக்கிறேன்... எட்டு பாக நாவலாக அது விரிந்து ஓடும்... இந்தக் கதையில் காதல் மட்டும்தான்... காதலைத் தவிர வேறு இல்லை... ஆங்காங்கே ஒருங்கிணையும் சம்பவங்களும் பாத்திரங்களும் கதையின் போக்கில் செண்டிமெண்ட்களை அள்ளித் தெளித்தாலும் ரொமான்ஸ் மட்டுமே முதன்மையாக நிற்கும். இப்போதைய எட்டு பாக நாவல் காதலுடன் முகப்புக் கவிதைகளின்றி வெளி வரும்... கவிதைகள் கூட காதலின் ஓட்டத்திற்கு இடையூறு செய்து விடக் கூடாது என்ற எண்ணமே காரணம்... முதல் முதலாக எனது பாக நாவல்களில் முகப்புக் கவிதை வரிகளில்லாமல் வருகின்ற நாவல் இந்த 'எண்ணியிருந்தது ஈடேற...' நாவல்... ஏன் இப்படி என்று கேட்டால் அது அப்படித்தான் என்பதே என் பதிலாக இருக்கும்... ஒன்பது பாக நாவலை உணர்ச்சி மயமான குடும்ப செண்டிமெண்டுடன் சொல்ல இருக்கிறேன்... பத்து பாக நாவலைப் பற்றியும் அதற்கடுத்து கொடுக்கப் போகும் இருபது பாக நாவலைப் பற்றியும் அந்தத் தருணத்தில்தான் யோசிக்க வேண்டும்... ஆதலினால்... காதல் சொல்லும் எட்டு பாக கதையை என் வாசக, வாசகியர்க்கு கொடுத்து விட எண்ணம் கொண்டதில் பிறந்ததுதான் இந்த முழுநீளக் காதல் கதை...! எண்ணியிருப்பதை ஈடேற்றும் கதைக்களமாக நம் இந்தியத் திருநாட்டின் கேரள மண்ணைத் தேர்ந்தெடுத் திருக்கிறேன்... பச்சைப் பசோலென்ற தேயிலைப் பாத்திக்களின் நடுவே இயற்கையுடன் கலந்து வாழும் கேரளத்து மக்களிடையே ஒளிந்து கொள்ள ஓடிக் கொண்டிருக்கிறாள் நம் கதையின் நாயகி நந்தினி...! சேர நாட்டின் ரவிவர்மனின் குலத் தோன்றல்களில் ஒரு தோன்றலில் வம்சா வழியில் வந்தவனாய்.... ரவிவர்மனின் அனைத்து குணாதிசியங்களையும் தன்னிடத்தில் கொண்டவனாய்... கண்டிப்பும் கறாருமான ரவிச்சந்திரன் நம் கதையின் நாயகனாய் நந்தினிக்கு அடைக்கலம் கொடுத்து அழைத்துச் சென்று கொண்டிருக்கிறான்... கோழிக்கோடில் இறங்கிய பின்பு அடுத்து அவர்கள் செல்லப் போகும் இடங்களையும், நடக்கப்போகும் சம்பவங்களையும் மற்ற பாகங்கள் விவரிக்கும்...
ஏழு ஸ்வரங்கள் என்பது இந்தக் கதையின் பொது தலைப்பு... ஏழுஸ்வரங்களும் 'ச, ரி, க, ம, ப, த, நி' என்ற முதலெழுத்துக்களைக் கொண்டு சொல்லப்படுகின்றன... நானும் இந்த முதலெழுத்துக்களைக் கொண்டே ஒவ்வொரு ஸ்வரத்தையும் இசைக்கும் ஒவ்வொரு பாகத்திற்கும் பெயர் சூட்டியிருக்கிறேன்... இந்த ஏழு ஸ்வரங்களும்... ஏழு கால கட்டத்தில் நடக்கும் கதைகளாக நம் பார்வைக்கு வருகின்றன... ஒவ்வொரு கால கட்டத்தையும் சொல்லும்போது... அந்தக் காலத்தின் வரலாறுக்குள் நான் போக வேண்டியிருக்கிறது... சொல்லாடலில் இருந்து... அனைத்து தொனிகளும் மாறுவதில் இவை சரித்திரக் கதைகளாக மாறப் போகின்றன... ஆறு ஸ்வரங்களும் ஆறு கால கட்டத்தில் பிரிந்து கதை சொல்லும் போது... ஏழாவது ஸ்வரம் 'நிழல் ஆட்ட யுத்தமாக' உங்கள் கண்முன்னால் முதல் ஸ்வரத்திலிருந்தே பயணிக்கப் போகிறது... ஸ்வரம் ஒன்று - சந்தம் தந்த சொந்தம்... வாசிப்போம் வாருங்கள்.
கண்ணதாசனிற்கு ஆச்சரியமான ஒன்றாக இருந்தது... காவ்யா திருநெல்வேலியில் இருப்பதைத் தெரியாமல்தான் அர்ஜீன் வந்திருக்கிறான் என்றால் அது எப்படி நிகழ்ந்தது...? புதிய ஊரில் காவ்யா பேசிப் பழகிய பாட்டி... அர்ஜீனுடைய சொந்தப் பாட்டியின் தங்கைப் பாட்டியாக எப்படி இருந்தாள்...? இருவரும் ஒரே வீட்டில் சந்தித்துப் பேசிப் பழகும் வாய்ப்பு எப்படி கிடைத்தது...? 'இதுதான் காதலோ...' எங்கிருந்தோ ஆசை வந்தால்... இப்படித்தான் ஆகி விடுவார்களோ...? வாசிப்போம் எங்கிருந்தோ ஆசைகள் - பாகம் 5.
கிராமத்து சிறுவர் சிறுமியர்களுக்கு கல்வி அறிவை புகட்ட வேண்டும் என்றும் நோக்கத்தில், தன் அப்பா உருவாக்கிய பள்ளியை சரவணன் நிர்வகிக்கிறான். இப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் கணேச வாத்தியாருக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி என்ன? அவருகள் நடந்த அடுத்தடுத்த நிகழ்வுகளில் சரவணன் உதவினாரா? இல்லையா? என்பதை, 'இந்துமதி'யின் 'என்னுயிர் நின்னதன்றோ' கதையில் காணலாம்...!.
இந்த ஏழு ஸ்வரங்களும்... ஏழு கால கட்டத்தில் நடக்கும் கதைகளாக நம் பார்வைக்கு வருகின்றன... ஒவ்வொரு ஸ்வரமும் இசைக்கும் கதையின் ஒவ்வொரு எபிசோடிலும்... முதல் பாதி அந்த ஸ்வரத்திற்கான கதையாக வரும்... பின்பகுதி... ஏழாவது ஸ்வரமான நிழல் ஆட்ட யுத்தத்தின் கதையாக வரும்... இவ்வாறு ஆறு ஸ்வரங்களிலும் பகுதிக் கதையாக பயணிக்கும் 'நிழல் ஆட்ட யுத்தம்...' ஏழாவது ஸ்வரத்தில் முழுமையான கதையாக... முழுப்பகுதியையும் ஆக்ரமித்து... தனித்து தன்னை உணர்த்தி வரும்... ஸ்வரம் ஆறு - தனம் நிறைந்த பாரதம்... வாசிப்போம்.
"முடிஞ்சிருக்கும் கண்ணதாசன்... ஆனால்..." "இந்த ஆனா... ஆவன்னாவெல்லாம் என்கிட்ட வேண்டாங்க... அப்படி நடக்கலைன்னா உங்களை யாருன்னு கேட்கச் சொன்னீங்க... அதைத்தான் கேட்கிறேன்... நீங்க யார்...?" மனதில் அறை வாங்கினான் அர்ஜீன்... எந்தக் கேள்வியை கண்ணதாசன் கேட்டுவிடக் கூடாது என்று நினைத்தானோ... அந்தக் கேள்வியை கேட்டுவிட்டதில்... மனம் துடிக்க அங்கிருந்து வேகமாக வெளியேறினான்... கண்ணதாசன் எதற்காக அர்ஜீனனை பார்த்து இப்படி கேட்டான்? என்ன நடந்தது? வாசிப்போம்... எங்கிருந்தோ ஆசைகள் - பாகம் 3...
இந்த ஏழு ஸ்வரங்களும்... ஏழு கால கட்டத்தில் நடக்கும் கதைகளாக நம் பார்வைக்கு வருகின்றன... ஒவ்வொரு ஸ்வரமும் இசைக்கும் கதையின் ஒவ்வொரு எபிசோடிலும்... முதல் பாதி அந்த ஸ்வரத்திற்கான கதையாக வரும்... பின்பகுதி... ஏழாவது ஸ்வரமான நிழல் ஆட்ட யுத்தத்தின் கதையாக வரும்... இவ்வாறு ஆறு ஸ்வரங்களிலும் பகுதிக் கதையாக பயணிக்கும் 'நிழல் ஆட்ட யுத்தம்...' ஏழாவது ஸ்வரத்தில் முழுமையான கதையாக... முழுப்பகுதியையும் ஆக்ரமித்து... தனித்து தன்னை உணர்த்தி வரும்... ஸ்வரம் நான்கு - மனம் கண்ட வைரம்... வாசிப்போம்.
என்னை எனக்காக காதலிக்க வேண்டும். என் பணம், வசதிகள் இவையெல்லாவற்றையும் மறந்து எனக்காக உருக வேண்டும்... மொத்தத்தில் எனக்கென்று ஒரு இதயம் வேண்டும். இந்த வார்த்தைகளை சந்தானகிருஷ்ணன் சொல்லக் காரணம் என்ன? அவனுக்காக அவனை மட்டும் நேசிக்கும் ஒரு இதயம் அவனுக்கு கிடைத்ததா? அந்த இதயம் யாருடையது? சந்தானகிருஷ்ணனை நிம்மதி இல்லாமல் இருக்கச் செய்யும் நபர்கள் யார்? இவற்றையெல்லாம் பற்றி தெரிந்து கொள்ள வாசிப்போம்.
எட்டுபாக நாவலை ஆரம்பிக்கும் முன்பு நான் தீர்மானித்த விசயம் இதுதான்... இந்த எட்டு பாக நாவலையும் ஆக்ரமிக்கப் போவது காதல் மற்றும் காதலின் தொடர்பான ஊடல், கூடல், மோதல், சேர்தல் மட்டும்தான்... அந்த முடிவோடுதான் இரண்டு வரிக் கதைக் கருவை அமைத்தேன்... என் மனதில் அதை எடுத்தேன்... எழுத ஆரம்பித்திருக்கிறேன்... எட்டு பாக நாவலாக அது விரிந்து ஓடும்... இந்தக் கதையில் காதல் மட்டும்தான்... காதலைத் தவிர வேறு இல்லை... ஆங்காங்கே ஒருங்கிணையும் சம்பவங்களும் பாத்திரங்களும் கதையின் போக்கில் செண்டிமெண்ட்களை அள்ளித் தெளித்தாலும் ரொமான்ஸ் மட்டுமே முதன்மையாக நிற்கும். இப்போதைய எட்டு பாக நாவல் காதலுடன் முகப்புக் கவிதைகளின்றி வெளி வரும்... கவிதைகள் கூட காதலின் ஓட்டத்திற்கு இடையூறு செய்து விடக் கூடாது என்ற எண்ணமே காரணம்... முதல் முதலாக எனது பாக நாவல்களில் முகப்புக் கவிதை வரிகளில்லாமல் வருகின்ற நாவல் இந்த 'எண்ணியிருந்தது ஈடேற...' நாவல்... ஏன் இப்படி என்று கேட்டால் அது அப்படித்தான் என்பதே என் பதிலாக இருக்கும்... ஒன்பது பாக நாவலை உணர்ச்சி மயமான குடும்ப செண்டிமெண்டுடன் சொல்ல இருக்கிறேன்... பத்து பாக நாவலைப் பற்றியும் அதற்கடுத்து கொடுக்கப் போகும் இருபது பாக நாவலைப் பற்றியும் அந்தத் தருணத்தில்தான் யோசிக்க வேண்டும்... ஆதலினால்... காதல் சொல்லும் எட்டு பாக கதையை என் வாசக, வாசகியர்க்கு கொடுத்து விட எண்ணம் கொண்டதில் பிறந்ததுதான் இந்த முழுநீளக் காதல் கதை...! எண்ணியிருப்பதை ஈடேற்றும் கதைக்களமாக நம் இந்தியத் திருநாட்டின் கேரள மண்ணைத் தேர்ந்தெடுத் திருக்கிறேன்... பச்சைப் பசோலென்ற தேயிலைப் பாத்திக்களின் நடுவே இயற்கையுடன் கலந்து வாழும் கேரளத்து மக்களிடையே ஒளிந்து கொள்ள ஓடிக் கொண்டிருக்கிறாள் நம் கதையின் நாயகி நந்தினி...! சேர நாட்டின் ரவிவர்மனின் குலத் தோன்றல்களில் ஒரு தோன்றலில் வம்சா வழியில் வந்தவனாய்.... ரவிவர்மனின் அனைத்து குணாதிசியங்களையும் தன்னிடத்தில் கொண்டவனாய்... கண்டிப்பும் கறாருமான ரவிச்சந்திரன் நம் கதையின் நாயகனாய் நந்தினிக்கு அடைக்கலம் கொடுத்து அழைத்துச் சென்று கொண்டிருக்கிறான்... கோழிக்கோடில் இறங்கிய பின்பு அடுத்து அவர்கள் செல்லப் போகும் இடங்களையும், நடக்கப்போகும் சம்பவங்களையும் மற்ற பாகங்கள் விவரிக்கும்...